அந்த மிருக காட்சிசாலை அழகாகவும் பல கூடாரங்களைக்
கொண்டதாகவும் காட்சியளித்தது. சில கூடரங்களில் இரு
மிருகங்கள் காட்சிதந்தன. வேறு சிலகூடாரங்களில் ஒரே
ஒரு மிருகம் கண்களில் கண்ணீருடன் வலம் வந்துகொண்
டிருந்தது. இப்படிப் பல கூடாரங்களில் பல அடைக்கப்பட்டி
ருந்தன. இந்தக் கூடாரங்களில் உள்ள மிருகங்கள் எல்லாம்
வெள்ளை முடிகளுடன் காட்ச்சியளித்தன. அத்துடன் நாடி
விழுந்து தோல் சுருக்கங்களுடன் காணப்பட்டன. பெரும்
பாலும் எல்லாமிருகங்களின் கண்கள் பனித்தே காணப்பட்
டன.சிலதுகளின் பார்வை எங்கோ தொலைவில் உள்ள
ஒன்றை நோக்கியும் கூடுதலான் எதிர்பார்ப்புகளுடனும்
அதுவும் தங்களுக்கு மிக வேண்டியவர்கள் வருவார்கள்
என்ற எதிர்பார்ப்புகளுடனும் காணப்பட்டார்கள். அல்லது
வலி இல்லாத சடுதியான மரணம் வரமாட்டாதா என்ற
எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம்.
இந்த விசித்திரமன சூவுக்கு வந்த விருந்தினர்களோ வெகு
சிலரே. ஒன்றில் வார இறுதியில் வருபவர்களாகவோ அல்
லது வருடம் ஒரு தரம் தூரதேசத்திலிருந்து வருபவர்களா
கவோ காட்சியளித்தார்கள். அப்படி வந்த விருந்தினரும்
மிருகங்கள் இருக்கிற எல்லாக்கூடாரமும் போகவிரும்ப
வில்லை. ஒரு சில கூடாரங்களுக்குச் சிரித்த முகத்துடன்
சென்றார்கள். அவர்களின் சிரிப்பில் உண்மையும் இல்லை
சந்தோசமும் இல்லை.
அதிசயமாக சில விருந்தினர் பரிசுப்பொருள்களுடனும் வந்
திருந்தார்கள். அவர்கள் பார்க்க வந்த மிருகங்கள் வயோதி
பத்தின் கடைநிலை உள்ளவர்களாகத்தோன்றினார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத்தெரிந்தது வந்த விருந்
தினர் யாவரும் சிறிது கூட நேரம் அங்கு இருந்தால் விஷத்
தொற்று ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து திரும்பிப்போவதிலெ
யே அவசரங்காட்டினார்கள்.
வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் பசி எடுத்து அழுதபோது
இந்த விசித்திர மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்கள்
தான் தன் முலைப்பாலை ஊட்டி அவர்களின் பசியைப்போக்
கியவர்கள். இந்த மிருகங்கள்தான் அவர்களுக்கு உணவு ஊட்டி
அன்பைக்கொடுத்து பாதுகாப்பையும் கொடுத்தார்கள். இவர்கள்
பசியாக இருந்த போது தங்களுக்கு உணவு இல்லாத போதும்
தாங்கள் பசியுடன் இருந்துகொண்டு இவர்கள் பசியைப்போக்கி
யவர்கள்.இந்த மிருகங்கள் வலிக்க வலிக்க வேலைசெய்ததால்
தான் இவர்கள் நல்லபள்ளிக்கூடங்களில் படிக்கமுடிந்துள்ளது.
விருந்தினர்கள் வந்து போன மிருகங்களுக்கு அந்த மாலைப்பொ
ழுது பெரிதாகப்பட்டது. மாலைச்சாப்பாட்டுக்காக கையில் தட்டு
டன் அழையாவிருந்தாளியாக அன்பில்லாத உணவைப் பங்கு
போட வந்தவர்களில் ஒன்று அவன் வந்து கமரா, லாப் ரொப்
கணாணி மற்றும் செல் போன் தந்துவிட்டுப்போகிறான் என்றது.
அடுத்த கூடரத்தில் இருந்த மிருகம் கெக்கட்டம் போட்டுச்சிரித்து
விட்டு அவர்கள் இதை எல்லாம் உன்னுடன் சேர்த்துப்புதைக்கப்
போகிறார்களா என்று கேட்டது.
(வயோதிபர் இல்லங்களின் உண்மை நிலையை இப்படிவிபரிக்கிறான்)
Saturday, October 31, 2009
Wednesday, October 28, 2009
மூத்தவன் படும் பாடு-பாகம்-1
எமது யாழ் தமிழ் சமுதாயத்தில் காலம் காலமாகக்
கடைப்பிடிகும் தவறான சம்பிரதாயம் என்னவென்
றால் என்ன கஷ்டப்பட்டாலும் தாய் தந்தையரை
மூத்தபிள்ளைதான் பராமரிக்கவேண்டும் என்ற கடப்
பாடு.நான்கு அல்லது ஜந்து பிள்ளைகளைப்பெறும்
ஒரு தந்தை தன் குடும்ப பாரத்தைச்சுமக்க மூத்த பிள்
ளை த் தொள்கொடுக்கும்படிநிர்ப்பந்திக்கிறார். அதனால்
மூத்தபிள்ளை மேல்ப் படிப்பு படிக்கமுடியாமல் ஏதோ
ஒரு வேலைக்குப்போய்விடுகிறான். அவனின் உழைப்
பால் குடும்பம் ஓட்டப்படுகிறது. அவனுக்குக்கீழ் உள்ள
வர்கள் மேலேபடிக்கமுடிகிறது அவர்கள் பட்டதாரியா
கிறார்கள் கூடிய சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துவிடுகி
றார்கள். ஆனால் பாதிப்படிப்புடன் குடும்பத்திற்கு உதவப்
புறப்பட்டவன் மேலே உயரப்போகமுடியாமல் குறைந்
தசம்பளத்தில் ஏழ்மையில் உழல்வான்.
வாலிப வயது 21ல் இல்லற இன்பத்தில் திளைத்து வரி
சையாய் ஜந்து பிள்ளைகளைப்பெறும் அப்பன் தனது
தேவைக்குத் தோழ்கொடுத்த மூத்தபையனுக்கு இள
மை கழிந்து 38 வயது வந்த பின்னும் அவன் மணவாழ்க்
கையைப்பற்றிச்சிந்தியாது வாழாது இருப்பார். கடைசியில்
இந்த மூத்தபையன் தன் வெட்கத்தைவிட்டு எப்ப எனக்
குப்பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று கேட்டபின்பு தான்
அவசரம் அவசரமாக ஒரு பெண்ணைப்பிடித்து, அவனுக்
குப்பிடிக்குதோ அல்லபிடிக்கவில்லையோ எதுவும் கேட்
காமல் கட்டிவைத்துவிடுவார்கள். பிடிக்கவில்லை என்
று மறுப்புத்தெரிவித்தால் நீ எங்க சொல் கேட்பாய் என்ற
நம்பிக்கையில் நாங்கள் வாக்குக்கொடுத்து விட்டோம்
ஆகையால் நீ கலியாணம் செய்யாவிடில் எங்களை நீ
உயிரோடு பார்க்கமுடியாது நாங்கள் தூக்கில் தொங்கி
விடுவோம் என்று பிளாக் மெயில் பண்ணி கட்டிவைத்
து விடுவார்கள்.அவன் அதிர்ஷ்டம் செய்தவனாக இருந்
தால் வருகிற பெண் அவனுக்கேற்ற மனைவியாய் அமை
ந்து விடுகிறாள். வாழ்நாள் பூராவும் அவனுக்குத்தோள்
கொடுக்கும் தோழியாய் அவனுக்கு நின்மதியைக்கொ
டுப்பாள். அப்படி இல்லாமல் ஒரு பிசாசாக அல்லது
பிடாரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்நாள் முழு
வதும் நரகவேதனையைஅனுபவித்தே ஆகவேண்டும்.
சில நேரங்களில் மானம் போய் துகில் உரிந்த நிலையில்
அவமானப்பட்டுச்சீரழிந்துபோய் நடைப்பிணமாக வாழும்
நிலையை அடைகிறான்.
இந்த மூத்தவன் உதவியால் இன்று மேல் நிலைக்கு வந்த
இவனின் தம்பிமார் அண்ணா கஷ்டப்படுகிறானே என்று
அனுதாபம் காட்டமாட்டார்கள். அவன் படிக்கிற காலத்தில்
படிக்காமல் போனது அவன் தப்பு அல்லவா அதனால்தான்
கஷ்டப்படுகிறான் என்று காரணம் சொல்வார்கள். ஏழ்மை
யில் உழன்றாலும் அவன்கூடத்தான் அப்பா அம்மா வசிக்
கவேண்டும் அதுதானே முறை என்று நியாயம் வேறு
பேசிக்கொள்வார்கள்.
இதன் அடுத்த பாகம்-2 நவம்பர் 3ல் பிரசுரிக்கப்படும்.
கடைப்பிடிகும் தவறான சம்பிரதாயம் என்னவென்
றால் என்ன கஷ்டப்பட்டாலும் தாய் தந்தையரை
மூத்தபிள்ளைதான் பராமரிக்கவேண்டும் என்ற கடப்
பாடு.நான்கு அல்லது ஜந்து பிள்ளைகளைப்பெறும்
ஒரு தந்தை தன் குடும்ப பாரத்தைச்சுமக்க மூத்த பிள்
ளை த் தொள்கொடுக்கும்படிநிர்ப்பந்திக்கிறார். அதனால்
மூத்தபிள்ளை மேல்ப் படிப்பு படிக்கமுடியாமல் ஏதோ
ஒரு வேலைக்குப்போய்விடுகிறான். அவனின் உழைப்
பால் குடும்பம் ஓட்டப்படுகிறது. அவனுக்குக்கீழ் உள்ள
வர்கள் மேலேபடிக்கமுடிகிறது அவர்கள் பட்டதாரியா
கிறார்கள் கூடிய சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துவிடுகி
றார்கள். ஆனால் பாதிப்படிப்புடன் குடும்பத்திற்கு உதவப்
புறப்பட்டவன் மேலே உயரப்போகமுடியாமல் குறைந்
தசம்பளத்தில் ஏழ்மையில் உழல்வான்.
வாலிப வயது 21ல் இல்லற இன்பத்தில் திளைத்து வரி
சையாய் ஜந்து பிள்ளைகளைப்பெறும் அப்பன் தனது
தேவைக்குத் தோழ்கொடுத்த மூத்தபையனுக்கு இள
மை கழிந்து 38 வயது வந்த பின்னும் அவன் மணவாழ்க்
கையைப்பற்றிச்சிந்தியாது வாழாது இருப்பார். கடைசியில்
இந்த மூத்தபையன் தன் வெட்கத்தைவிட்டு எப்ப எனக்
குப்பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று கேட்டபின்பு தான்
அவசரம் அவசரமாக ஒரு பெண்ணைப்பிடித்து, அவனுக்
குப்பிடிக்குதோ அல்லபிடிக்கவில்லையோ எதுவும் கேட்
காமல் கட்டிவைத்துவிடுவார்கள். பிடிக்கவில்லை என்
று மறுப்புத்தெரிவித்தால் நீ எங்க சொல் கேட்பாய் என்ற
நம்பிக்கையில் நாங்கள் வாக்குக்கொடுத்து விட்டோம்
ஆகையால் நீ கலியாணம் செய்யாவிடில் எங்களை நீ
உயிரோடு பார்க்கமுடியாது நாங்கள் தூக்கில் தொங்கி
விடுவோம் என்று பிளாக் மெயில் பண்ணி கட்டிவைத்
து விடுவார்கள்.அவன் அதிர்ஷ்டம் செய்தவனாக இருந்
தால் வருகிற பெண் அவனுக்கேற்ற மனைவியாய் அமை
ந்து விடுகிறாள். வாழ்நாள் பூராவும் அவனுக்குத்தோள்
கொடுக்கும் தோழியாய் அவனுக்கு நின்மதியைக்கொ
டுப்பாள். அப்படி இல்லாமல் ஒரு பிசாசாக அல்லது
பிடாரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்நாள் முழு
வதும் நரகவேதனையைஅனுபவித்தே ஆகவேண்டும்.
சில நேரங்களில் மானம் போய் துகில் உரிந்த நிலையில்
அவமானப்பட்டுச்சீரழிந்துபோய் நடைப்பிணமாக வாழும்
நிலையை அடைகிறான்.
இந்த மூத்தவன் உதவியால் இன்று மேல் நிலைக்கு வந்த
இவனின் தம்பிமார் அண்ணா கஷ்டப்படுகிறானே என்று
அனுதாபம் காட்டமாட்டார்கள். அவன் படிக்கிற காலத்தில்
படிக்காமல் போனது அவன் தப்பு அல்லவா அதனால்தான்
கஷ்டப்படுகிறான் என்று காரணம் சொல்வார்கள். ஏழ்மை
யில் உழன்றாலும் அவன்கூடத்தான் அப்பா அம்மா வசிக்
கவேண்டும் அதுதானே முறை என்று நியாயம் வேறு
பேசிக்கொள்வார்கள்.
இதன் அடுத்த பாகம்-2 நவம்பர் 3ல் பிரசுரிக்கப்படும்.
Monday, October 26, 2009
இது தான் தமிழ் !!!
POWER OF தமிழ் !!!
1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
10000000000000000000 = PARARTTAM --anybody know?
100000000000000000000 = POORIYAM ---??????????????
1000000000000000000000 = MUKKODI -??????????????????
10000000000000000000000 = MAHAYUGAM -?????????????????
One of the oldest and greatest languages in the World!!!
Proud to be a Tamilan
இது தான் தமிழ் !!!
1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
1000000000000000000
1000000000000000000
1000000000000000000
1000000000000000000
One of the oldest and greatest languages in the World!!!
Proud to be a Tamilan
இது தான் தமிழ் !!!
Wednesday, October 21, 2009
தீபாவழிச்சிறப்பு நிகழ்ச்சி
விஜே தொலைகாட்சியில் சுப்பர் சிங்கர் என்ற சிறப்புத்
தீபாவழி நிகழ்ச்சி நடத்தியிருந்தார்கள்.அதன் ஒளிப்ப
திவை 16/10/2009 ல் பார்த்து ரசித்தேன். சின்னக்குழந்தை
கள் தங்கள் குடும்பத்துடனசேர்ந்து நிகழ்சிகளை அளித்தார்
கள்.மிகத்திறமையாகவும் நன்றாகவும் அந்தக்குழந்தைக
ளின் நிகழ்ச்சி அமைந்திருந்தது. குழந்தைகளின் திறமை
யைக்காணும் யாவரும் மகிழ்ச்சியே கொள்வார்கள். நானும்
ரொம்ப் ரொம்ப ரசித்து மகிழ்ந்தேன்.
நிரம்பச்சிறுவயதிலேயே பாடலின் ராகத்தை உணர்ந்து தாளம்
தப்பாமல் இனிமையை மேம்படுத்திப்பாடியது வெகுவாகப்
பாராட்டப்படவெண்டியதே. ஒரு சில குழந்தைகளுக்கு கர்னா
டக சங்கீத ப் பயிற்சி இருந்தது. வேறு சிலர் கேழ்வி ஞானத்து
டன் பாடுபவர்களாக இருந்தார்கள். இவர்களைத்தேர்ந்தெடுத்
டு முறையாகப்பாடலைப்பாடப் பயிற்சி கொடுத்து அவர்களின்
திறமையை வெளிக்கொண்டு வந்த விஜே தொலைக்காட்சி
நிறுவனத்தினர் பாராட்டப்படவேண்டியவர்களே.
அதே போல் சிறுவர் சிறுமியரின் நடனம் என்கின்ற நாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரதம் என்கின்ற நாட்டியம்
இல்லாமல் பெரும்பாலும் குத்துப்பாடலுக்குரிய டான்ஸ்
மூவ் மென்ரே மேடை ஏற்றியிருந்தார்கள். மைக்கல்
ஜாக்சன் அசைவைப்பின்பற்றி பிரபு தேவா SEX MOVEMENTS
தமிழ் சினிமாவில் தன் நடனங்கள் மூலம் அறிமுகப்படுத்தி
னார். அன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தபோது தமிழரின்
பரதம் என்கின்ற நாட்டிய முறையை மேற்கத்தைய அசைவு
நிறைந்த குத்துப்பாட்டு நடனம் சூறையாடி விடுமோ என்ற
சந்தேகம் என் மனதில் தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை.
பாடல்களைத்தேர்ந்தெடுத்துப்பாடும்போது இருவர் பாடும்
பாடல்கள் வரும்போது இரு நண்பர்கள் பாடும் பாடல் அல்லது
இரு தோழியர் பாடும் பாடல்கள் அல்லது பொதுவான பாடல்
கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
டூயற் பாடல்களை அப்பவும்பெண்ணும், அம்மவும்
பையனும், அண்ணனும் தங்கையும் பாடுவதைத்
தவிர்த்திருகலாம், தற்கால இளைஞர்களைத் தவிர்த்து
மத்திய வயதினருக்கு பாடப்படும் டூயற் பாடல் வரிகளின்
அர்த்தம் புரியும் போது பாடுபவர்கள் யார் யார்
எனக்கவனிக்கும் போது சிறிது மனக்கிலேசத்தையும்
சங்கடத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.
சினிமா பின்ணணி பாடுபவர்கள் முன்புபோல் சேர்ந்து
பாடாமல் அவரவர் TRACK ஜ தனித்தனியாகவந்து பாடிப்
போவதால் அண்ணனும் தங்கையும் காதல் ரசம் ததும்
பும் டூயற் பாடல் பாடுவது பெரும் பிரச்சினையாகத்
தோன்ற வில்லை.
கலைநிகழ்ச்சிகளில் இருவர் டூயற் பாடல் பாடும் போது
உறவு முறை யைத்தவிர்த்துப்பாடுவதே சிறந்ததாகும். இசை
யை யும் மிஞ்சி பாடல் வரிலளின் அர்த்தம் புரியும் போது
அந்தப்பாடலைப்பாடும் இருவரையும் யார் யார் என இனங்
காணும்போது யாவரும் இந்தச்சங்கடத்தை உணர்வார்கள்.
வருங்காலத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் இதைக்கவனத்
தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
மற்றப்படி அந்த நிக்ழ்ச்சி ரொம்பச்சிறப்பான நிகழ்ச்சியாகவே
அமைந்திருந்தது. விஜே தொலைக்காட்சியினர் பாராட்டப்
படவேண்டியவர்களே.
தீபாவழி நிகழ்ச்சி நடத்தியிருந்தார்கள்.அதன் ஒளிப்ப
திவை 16/10/2009 ல் பார்த்து ரசித்தேன். சின்னக்குழந்தை
கள் தங்கள் குடும்பத்துடனசேர்ந்து நிகழ்சிகளை அளித்தார்
கள்.மிகத்திறமையாகவும் நன்றாகவும் அந்தக்குழந்தைக
ளின் நிகழ்ச்சி அமைந்திருந்தது. குழந்தைகளின் திறமை
யைக்காணும் யாவரும் மகிழ்ச்சியே கொள்வார்கள். நானும்
ரொம்ப் ரொம்ப ரசித்து மகிழ்ந்தேன்.
நிரம்பச்சிறுவயதிலேயே பாடலின் ராகத்தை உணர்ந்து தாளம்
தப்பாமல் இனிமையை மேம்படுத்திப்பாடியது வெகுவாகப்
பாராட்டப்படவெண்டியதே. ஒரு சில குழந்தைகளுக்கு கர்னா
டக சங்கீத ப் பயிற்சி இருந்தது. வேறு சிலர் கேழ்வி ஞானத்து
டன் பாடுபவர்களாக இருந்தார்கள். இவர்களைத்தேர்ந்தெடுத்
டு முறையாகப்பாடலைப்பாடப் பயிற்சி கொடுத்து அவர்களின்
திறமையை வெளிக்கொண்டு வந்த விஜே தொலைக்காட்சி
நிறுவனத்தினர் பாராட்டப்படவேண்டியவர்களே.
அதே போல் சிறுவர் சிறுமியரின் நடனம் என்கின்ற நாட்டிய
நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரதம் என்கின்ற நாட்டியம்
இல்லாமல் பெரும்பாலும் குத்துப்பாடலுக்குரிய டான்ஸ்
மூவ் மென்ரே மேடை ஏற்றியிருந்தார்கள். மைக்கல்
ஜாக்சன் அசைவைப்பின்பற்றி பிரபு தேவா SEX MOVEMENTS
தமிழ் சினிமாவில் தன் நடனங்கள் மூலம் அறிமுகப்படுத்தி
னார். அன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தபோது தமிழரின்
பரதம் என்கின்ற நாட்டிய முறையை மேற்கத்தைய அசைவு
நிறைந்த குத்துப்பாட்டு நடனம் சூறையாடி விடுமோ என்ற
சந்தேகம் என் மனதில் தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை.
பாடல்களைத்தேர்ந்தெடுத்துப்பாடும்போது இருவர் பாடும்
பாடல்கள் வரும்போது இரு நண்பர்கள் பாடும் பாடல் அல்லது
இரு தோழியர் பாடும் பாடல்கள் அல்லது பொதுவான பாடல்
கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
டூயற் பாடல்களை அப்பவும்பெண்ணும், அம்மவும்
பையனும், அண்ணனும் தங்கையும் பாடுவதைத்
தவிர்த்திருகலாம், தற்கால இளைஞர்களைத் தவிர்த்து
மத்திய வயதினருக்கு பாடப்படும் டூயற் பாடல் வரிகளின்
அர்த்தம் புரியும் போது பாடுபவர்கள் யார் யார்
எனக்கவனிக்கும் போது சிறிது மனக்கிலேசத்தையும்
சங்கடத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.
சினிமா பின்ணணி பாடுபவர்கள் முன்புபோல் சேர்ந்து
பாடாமல் அவரவர் TRACK ஜ தனித்தனியாகவந்து பாடிப்
போவதால் அண்ணனும் தங்கையும் காதல் ரசம் ததும்
பும் டூயற் பாடல் பாடுவது பெரும் பிரச்சினையாகத்
தோன்ற வில்லை.
கலைநிகழ்ச்சிகளில் இருவர் டூயற் பாடல் பாடும் போது
உறவு முறை யைத்தவிர்த்துப்பாடுவதே சிறந்ததாகும். இசை
யை யும் மிஞ்சி பாடல் வரிலளின் அர்த்தம் புரியும் போது
அந்தப்பாடலைப்பாடும் இருவரையும் யார் யார் என இனங்
காணும்போது யாவரும் இந்தச்சங்கடத்தை உணர்வார்கள்.
வருங்காலத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் இதைக்கவனத்
தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
மற்றப்படி அந்த நிக்ழ்ச்சி ரொம்பச்சிறப்பான நிகழ்ச்சியாகவே
அமைந்திருந்தது. விஜே தொலைக்காட்சியினர் பாராட்டப்
படவேண்டியவர்களே.
Saturday, October 10, 2009
புவனேஸ்வரி--சினிமா--நடிகர்சங்கம்
புவனேஸ்வரியின் கைது பத்திரிகைகளின் பிரதிபலிப்பு
நடிகர்சங்கப்போர்கொடி இவை பற்றிய எனது கண்ணோ
ட்டம்.
சினிமா என்பது ஒரு சாக்கடை என்பது பலருக்குத்தெரிந்த
விடையம். விபசாரமும் சினிமாவும் பாலில் கலந்த தண்ணீர்
போன்றது. சினிமாவில் நடக்கும் அந்தரங்களை வெளிக்
கொண்டுவரமுயற்சித்த பத்திரிகை நடத்துவோர் சிலர்
மர்மமானமுறையில் கொல்லப்பட்டதை முதியோர் யாரும்
மறந்திருக்க மாட்டார்கள். எனக்கு மிகப்பழைய பத்திரிகைப்
பிரதி ஒன்று பார்க்கச் சந்தற்பம் கிடைத்தது. அதில் லட்சுமி
காந்தன் என்பவரது கொலை பற்றிய தகவல் இருந்தது. இவர்
இந்துநேசன் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். அவருடை
ய பத்திரிகையில் சினிமா கதாநாயகிகளது அந்தரங்கங்களை
ஆதாரங்களுடன் வெளியிட்டார், அதனால் ஆத்திரம் அடைந்
த சினிமா உலகம் அவரைக்கொலைசெய்து விட்டது. இது
தான் அந்தப்பத்திரிகைசெய்தி.
பத்திரிகைதுறையினர் ஒன்றும் புனிதர்கள் அல்ல. இவர்கள்
பத்திரிகை ஆசிரியர்கள் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு
தாங்கள் நடத்தும் பத்திரிகையை ஆயுதமாகப்பாவித்து தன்
சுய லாபங்களுக்காக அதைப்பாவிப்பவர் கள். உதாரணத்திற்
கு இந்து பத்திரிகை நடத்தும் ராம் என்பவனை எடுத்துக்கொ
ண்டால் ஈழத்தமிழர் பிரச்சினையில் சிறீல்ங்கா அரசிடமிருந்
து பல மில்லியன் பணத்தைப்பெற்றுக்கொண்டு உண்மைக்கு
மாறான ஈழத்தமிழருக்குப் படு பாதகமாக எழுதிவந்த ஒரு
விபச்சாரி. இப்பவும் சிறீலங்கா அரசின் பேறோலில் இருப்ப
வன்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம் இன்று சீரழிந்து போய் இருப்பதற்கு
முழுக்க முழுக்க க் காரணம் விபசாரத்தை முக்கிய தொழிலா
கக்கொண்ட கோடாம்பாக்க சினிமாத் துறையாகும்.
மக்களை மாக்களாக்கினால் தான் அவர்களை அடக்கி ஆள
முடியும் எனத்தெரிந்துகொண்ட திராவிடக்கட்சிகள் சினிமா
என்ற மாயையை தமிழ்நாட்டில் படரவிட்டு எல்லோர் மனத்
திலும் கனவுத்தொழிற்சாலையில் பங்கு பெறவேண்டும்
என்ற வேட்கையை வேர் ஊன்றவிட்டுவிட்டார்கள்.அதனால்
பராம்பரியமான தமிழரின் ஒழுக்கமும் கலாச்சாரமும் அழிந்
து விபசாரிகளைக்கடவுளாகக்கும்பிடக் கோவில் கட்டும்
கலாச்சாரம் தோன்றியுள்ளது.
முந்திய காலங்களில் சினிமா ஒழுக்கக்கேடு நிறைந்த இட
மாகக் கணிக்கப்பட்டதால் குலப்பெண்கள் சினிமா பக்கம்
தலைவைத்துப்படுப்பதில்லை. ஆனால் இன்று சிலபடித்த
பெண்கள் அது சாக்கடை என்பது தெரிந்தும் சேர்வதால்
சினிமா ஒழுக்கம் நிறைந்த இடம் என்ற மாயையை ஏற்
படுத்தி வருகிறார்கள்.
ஈழத்தமிழரிடையே சினிமா மோகம் என்றும் இருந்தது
இல்லை.சினிமா ஒரு பொழுதுபோக்குச்சாதனம் என்ற
அடிப்படையில் அதை வரவேற்றார்கள்.ஈழத்தமிழ்
நாட்டில் இந்தக் கனவுத்தொழிற்சாலை அவர்கள்
மத்தியில் ஏற்படவில்லை. அதனால் சினிமா மோகம்
அல்லது சினிமாப்பைத்தியம் யாருக்கும் ஏற்படவில்லை.
அத்துடன் ஈழமக்கள் நூறு வீதம் கல்வி அறிவு பெற்றவர்
களாக இருந்ததால் சிறப்பான தொழில்களைச்செய்து வாழ்
வில் மேல் நிலைக்கு ச்சென்றார்கள். கனவுத்தொழிற்சாலை
யை நம்பி தங்கள் வாழ்க்கையை அழிக்கவேண்டிய தேவை
யை அவர்களுக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை.
சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்சீரழிவைக் கண்டு கொண்
ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன் ஆளுகைக்குட்பட்டபிர
தேசங்களில் தமிழ் நாட்டு ஆபாசச்சினிமாவை முற்றாகத்தடை
செய்திருந்தார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில்
வாழ்ந்த தமிழ் ஈழ இளைஞர்கள் யாரும் சினிமா கதாநாயகிகளை
தங்கள் கனவுக்கன்னி என்று அறிவிக்க வில்லை.
ஆனால் இப்போது புலி ஆட்சி ஒழிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்கா
ல ஈழ நாட்டு இளைஞர் சிலர் தமிழ்நாட்டுச்சினிமா நாயகிகளைத்
தங்கள் கனவுலக்கன்னி என்று வெளி வெளியாக அறிவிக்கிறார்
கள். இன்னும் ஒரு சிலர் மேலும் ஒரு படி மேலே போய் த்திரையில்
தங்கள் கனவுக் கன்னி தோன்றும் போது தங்கள் ஆண் உடம்பு
விளித்துக்கொள்வதாக க்குறிப்பிடுகிறார்கள். இந்நிலை குறித்து
ஒவ்வொரு யாழ் தமிழனும் வெட்கப்படவேண்டும்.
சினிமா நாயகிகள் நடத்தை கெட்டவர்கள் அவர்களைத் தங்களுடன்
இணைத்துக்கதைத்தால் தங்கள் மானம் போய்விடும் என்று அஞ்சி
ய பரம்பரை இன்று தன் வாரிசுகள் அதே விபச்சாரிகளைக் கனவுக்
கன்னி என்து விளிப்பது குறித்து வெட்கப்பட்வேண்டும்.
அது பழையகாலம் இது புதிய காலம் அதனால் பரத்தையாய்ப் போ
ன நாயகிகள் இன்று கற்புக்கரசியாக மாறிவிட்டார்களா?
அப்படி மாறியிருந்தால் புவனேஸ்வரிகள் தோன்றவேண்டிய
தேவை ஏற்பட்டிருக்காதல்லவா?
சாக்கடை சாக்கடைதான் என்றும் புனித கங்கையாக மாறமுடி
யாது.
நடிகர்சங்கப்போர்கொடி இவை பற்றிய எனது கண்ணோ
ட்டம்.
சினிமா என்பது ஒரு சாக்கடை என்பது பலருக்குத்தெரிந்த
விடையம். விபசாரமும் சினிமாவும் பாலில் கலந்த தண்ணீர்
போன்றது. சினிமாவில் நடக்கும் அந்தரங்களை வெளிக்
கொண்டுவரமுயற்சித்த பத்திரிகை நடத்துவோர் சிலர்
மர்மமானமுறையில் கொல்லப்பட்டதை முதியோர் யாரும்
மறந்திருக்க மாட்டார்கள். எனக்கு மிகப்பழைய பத்திரிகைப்
பிரதி ஒன்று பார்க்கச் சந்தற்பம் கிடைத்தது. அதில் லட்சுமி
காந்தன் என்பவரது கொலை பற்றிய தகவல் இருந்தது. இவர்
இந்துநேசன் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். அவருடை
ய பத்திரிகையில் சினிமா கதாநாயகிகளது அந்தரங்கங்களை
ஆதாரங்களுடன் வெளியிட்டார், அதனால் ஆத்திரம் அடைந்
த சினிமா உலகம் அவரைக்கொலைசெய்து விட்டது. இது
தான் அந்தப்பத்திரிகைசெய்தி.
பத்திரிகைதுறையினர் ஒன்றும் புனிதர்கள் அல்ல. இவர்கள்
பத்திரிகை ஆசிரியர்கள் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு
தாங்கள் நடத்தும் பத்திரிகையை ஆயுதமாகப்பாவித்து தன்
சுய லாபங்களுக்காக அதைப்பாவிப்பவர் கள். உதாரணத்திற்
கு இந்து பத்திரிகை நடத்தும் ராம் என்பவனை எடுத்துக்கொ
ண்டால் ஈழத்தமிழர் பிரச்சினையில் சிறீல்ங்கா அரசிடமிருந்
து பல மில்லியன் பணத்தைப்பெற்றுக்கொண்டு உண்மைக்கு
மாறான ஈழத்தமிழருக்குப் படு பாதகமாக எழுதிவந்த ஒரு
விபச்சாரி. இப்பவும் சிறீலங்கா அரசின் பேறோலில் இருப்ப
வன்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம் இன்று சீரழிந்து போய் இருப்பதற்கு
முழுக்க முழுக்க க் காரணம் விபசாரத்தை முக்கிய தொழிலா
கக்கொண்ட கோடாம்பாக்க சினிமாத் துறையாகும்.
மக்களை மாக்களாக்கினால் தான் அவர்களை அடக்கி ஆள
முடியும் எனத்தெரிந்துகொண்ட திராவிடக்கட்சிகள் சினிமா
என்ற மாயையை தமிழ்நாட்டில் படரவிட்டு எல்லோர் மனத்
திலும் கனவுத்தொழிற்சாலையில் பங்கு பெறவேண்டும்
என்ற வேட்கையை வேர் ஊன்றவிட்டுவிட்டார்கள்.அதனால்
பராம்பரியமான தமிழரின் ஒழுக்கமும் கலாச்சாரமும் அழிந்
து விபசாரிகளைக்கடவுளாகக்கும்பிடக் கோவில் கட்டும்
கலாச்சாரம் தோன்றியுள்ளது.
முந்திய காலங்களில் சினிமா ஒழுக்கக்கேடு நிறைந்த இட
மாகக் கணிக்கப்பட்டதால் குலப்பெண்கள் சினிமா பக்கம்
தலைவைத்துப்படுப்பதில்லை. ஆனால் இன்று சிலபடித்த
பெண்கள் அது சாக்கடை என்பது தெரிந்தும் சேர்வதால்
சினிமா ஒழுக்கம் நிறைந்த இடம் என்ற மாயையை ஏற்
படுத்தி வருகிறார்கள்.
ஈழத்தமிழரிடையே சினிமா மோகம் என்றும் இருந்தது
இல்லை.சினிமா ஒரு பொழுதுபோக்குச்சாதனம் என்ற
அடிப்படையில் அதை வரவேற்றார்கள்.ஈழத்தமிழ்
நாட்டில் இந்தக் கனவுத்தொழிற்சாலை அவர்கள்
மத்தியில் ஏற்படவில்லை. அதனால் சினிமா மோகம்
அல்லது சினிமாப்பைத்தியம் யாருக்கும் ஏற்படவில்லை.
அத்துடன் ஈழமக்கள் நூறு வீதம் கல்வி அறிவு பெற்றவர்
களாக இருந்ததால் சிறப்பான தொழில்களைச்செய்து வாழ்
வில் மேல் நிலைக்கு ச்சென்றார்கள். கனவுத்தொழிற்சாலை
யை நம்பி தங்கள் வாழ்க்கையை அழிக்கவேண்டிய தேவை
யை அவர்களுக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை.
சினிமாவினால் ஏற்படும் கலாச்சாரச்சீரழிவைக் கண்டு கொண்
ட தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரன் தன் ஆளுகைக்குட்பட்டபிர
தேசங்களில் தமிழ் நாட்டு ஆபாசச்சினிமாவை முற்றாகத்தடை
செய்திருந்தார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில்
வாழ்ந்த தமிழ் ஈழ இளைஞர்கள் யாரும் சினிமா கதாநாயகிகளை
தங்கள் கனவுக்கன்னி என்று அறிவிக்க வில்லை.
ஆனால் இப்போது புலி ஆட்சி ஒழிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்கா
ல ஈழ நாட்டு இளைஞர் சிலர் தமிழ்நாட்டுச்சினிமா நாயகிகளைத்
தங்கள் கனவுலக்கன்னி என்று வெளி வெளியாக அறிவிக்கிறார்
கள். இன்னும் ஒரு சிலர் மேலும் ஒரு படி மேலே போய் த்திரையில்
தங்கள் கனவுக் கன்னி தோன்றும் போது தங்கள் ஆண் உடம்பு
விளித்துக்கொள்வதாக க்குறிப்பிடுகிறார்கள். இந்நிலை குறித்து
ஒவ்வொரு யாழ் தமிழனும் வெட்கப்படவேண்டும்.
சினிமா நாயகிகள் நடத்தை கெட்டவர்கள் அவர்களைத் தங்களுடன்
இணைத்துக்கதைத்தால் தங்கள் மானம் போய்விடும் என்று அஞ்சி
ய பரம்பரை இன்று தன் வாரிசுகள் அதே விபச்சாரிகளைக் கனவுக்
கன்னி என்து விளிப்பது குறித்து வெட்கப்பட்வேண்டும்.
அது பழையகாலம் இது புதிய காலம் அதனால் பரத்தையாய்ப் போ
ன நாயகிகள் இன்று கற்புக்கரசியாக மாறிவிட்டார்களா?
அப்படி மாறியிருந்தால் புவனேஸ்வரிகள் தோன்றவேண்டிய
தேவை ஏற்பட்டிருக்காதல்லவா?
சாக்கடை சாக்கடைதான் என்றும் புனித கங்கையாக மாறமுடி
யாது.
Subscribe to:
Posts (Atom)